ஓசூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்க, ஒரு லட்சம் ரூபாயை இழந்த விவசாயி!
Jun 5, 2025, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்க, ஒரு லட்சம் ரூபாயை இழந்த விவசாயி!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்க, ஒரு லட்சம் ரூபாயை இழந்ததாகப் பாதிக்கப்பட்ட விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.

ஓசூர் அருகே பாகலூர் பகுதியைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவர் தனது நண்பருக்கு அனுப்ப வேண்டிய 10 ஆயிரம் ரூபாயைத் தவறுதலாக வேறு ஒருவருக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாகக் காவலர் ஒருவரிடம் நடத்தவற்றைக் கூறியபோது, அவர் 1930 என்ற எண்ணிற்குப் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அந்த எண்ணில் புகார் அளித்தபோது, எதிர்முனையில் பேசிய நபர், ஆதார் எண், பான் எண், வங்கி விவரங்களைக் கேட்டு வாங்கியதுடன் ஜிபே மூலம் ஒரு ரூபாய் அனுப்புமாறு கூறியுள்ளார். 24 மணிநேரத்தில் ஒரு ரூபாயுடன் சேர்ந்து 10 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி திம்மராயப்பா ஒரு ரூபாயை ஜிபே மூலம் அனுப்பி வைத்த நிலையில்,  அவரது வங்கிக் கணக்குக்குப் பணம் முழுவதும் அனுப்பப்பட்டு விட்டதாக அந்த அந்த நபர் தெரிவித்துள்ளார். ஆனால், வங்கிக் கணக்குக்குப் பணம் வராததால் மீண்டும் விசாரித்தபோது, ரஞ்சித் என்பவருக்கு ஜிபே மூலம் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தால், 24 மணிநேரத்தில் மொத்த பணமும் வந்துவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து ரஞ்சித் என்பவரின் ஜிபே எண்ணுக்கு திம்மராயப்பா ஒரு லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அந்த பணமும் வராததால் மீண்டும் 1930 எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, எதிர்முனையில் பேசிய நபர் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திம்மராயப்பா அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: A farmer who lost one lakh rupees to recover 10 thousand rupees near Hosurஒரு லட்சம் ரூபாயை இழந்த விவசாயி
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரேயாஸ் உடன் செல்ஃபி எடுத்த ப்ரீத்தி ஜிந்தா!

Next Post

கர்நாடகாவில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!

Related News

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை கோட்டை விடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி  11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கூலித் தொழிலாளியின் பீகாருக்கு மாற்றி அனுப்பிய ஊழியர்கள் – உறவினர்கள் போராட்டம்!

பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியை என்கவுண்டர் செய்ய திட்டம் – டிஜிபி அலுவலகத்தில் மனைவி புகார்!

சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாற கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்தியின் மகள் கருணாம்பிகா மறைவு – அண்ணாமலை இரங்கல்

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என பாஜக குற்றச்சாட்டு

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு – சீமான் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அவசியம் – ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027ஆம் ஆண்டு தொடங்கும் – மத்திய அரசு அறிவிப்பு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – வருத்தம் தெரிவித்த டி.கே.சிவக்குமார்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies