சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் : 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு!
Oct 24, 2025, 06:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் : 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது  நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் அடிப்படைத் தேவைகள் முறையாகச் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரியிடம் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லையென, நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் மனு அளித்தனர்.

திமுக நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே மனு அளித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

Tags: No-confidence motion against DMK leader of Sankarankovil Municipal Council: 24 members petition the Municipal Commissionerநகராட்சி ஆணையரிடம் மனு
ShareTweetSendShare
Previous Post

சசிகுமார் ‘ஃப்ரீடம்’ பட டீசர் ரிலீஸ்

Next Post

செங்கம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

Related News

ராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies