சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் : 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு!
Mar 15, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் : 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது  நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் அடிப்படைத் தேவைகள் முறையாகச் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரியிடம் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லையென, நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் மனு அளித்தனர்.

திமுக நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே மனு அளித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

Tags: No-confidence motion against DMK leader of Sankarankovil Municipal Council: 24 members petition the Municipal Commissionerநகராட்சி ஆணையரிடம் மனு
ShareTweetSendShare
Previous Post

சசிகுமார் ‘ஃப்ரீடம்’ பட டீசர் ரிலீஸ்

Next Post

செங்கம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies