சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் : 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு!
Sep 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் : 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 03:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சங்கரன்கோவில் நகர்மன்ற திமுக தலைவி மீது  நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி 24 உறுப்பினர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் அடிப்படைத் தேவைகள் முறையாகச் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரியிடம் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லையென, நகர்மன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் மனு அளித்தனர்.

திமுக நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே மனு அளித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

Tags: No-confidence motion against DMK leader of Sankarankovil Municipal Council: 24 members petition the Municipal Commissionerநகராட்சி ஆணையரிடம் மனு
Share
Tweet
SendShare
Previous Post

சசிகுமார் ‘ஃப்ரீடம்’ பட டீசர் ரிலீஸ்

Next Post

செங்கம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies