லஞ்ச வழக்கில் ஐஆர்எஸ் அதிகாரி வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், மூன்றரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் வருமான வரித்துறையில் வேலை பெற லஞ்சம் வாங்கியதாக மூத்த அரசு அதிகாரி, அவரது கூட்டாளி என 2 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
அந்த அதிகாரியின் வீட்டியில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், மூன்றரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டன.