ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஆர்சிபியின் இடைவிடாத முயற்சியால் இறுதியாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அதன் மகிமை தருணத்தைக் கண்டது.
விராட் கோலியின் 18 ஆண்டுகால அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஒரு சிஎஸ்கே வீரரிடமிருந்து ஆர்சிபி அணிக்கு வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு கோப்பைக்காக நாங்கள் வருகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.