வேலூர் : வேட்டைக்கு சென்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி!
Aug 1, 2025, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் : வேட்டைக்கு சென்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி!

Web Desk by Web Desk
Jun 4, 2025, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம், சாத்கர் மலைப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற 3 இளைஞர்களில் ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஹரி, விஜய் மற்றும் சபரீசன் ஆகியோர் சாத்கர் மலையில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது நாட்டு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு துளைத்து ஹரி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக சக நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த பேரணாம்பட்டு போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: வேலூர்Vellore: A young man who went hunting was killed by a bulletஇளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி
ShareTweetSendShare
Previous Post

ஜூலை 11ம் தேதி வெளியாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம்!

Next Post

சென்னையில் மின்சாரம் தாக்கி இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் பலி!

Related News

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை தெளிவாகியுள்ளது – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு – காங்கிரசின் சதி முறியடிப்பு என ரவி சங்கர் பிரசாத் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் நம்பெருமாள்சாமி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் ஆஜர்!

நிதி முறைகேடு புகார் – அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ் பணியிடை நீக்கம்!

திமுக அமைச்சர்கள் வியாபாரிகள் போல் செயல்படுகின்றனர்- அன்புமணி விமர்சனம்!

தவெகவுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் விளக்கம்!

ஒரே நாளில் இரு முறை – முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு!

திமுக கட்சி அல்ல; கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

உடுமலை அருகே வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு!

கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் தொடர்ந்து மறுப்பு!

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies