ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் : இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த பணியும் தொடங்கவில்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Jun 7, 2025, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் : இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த பணியும் தொடங்கவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜராஜ சோழன் அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே ராஜராஜ சோழன் அருங்காட்சியம் அமைக்கப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக, பெரிய கோயிலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் 11 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், தமிழக அரசு இன்னும் பணியைத் தொடங்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது அருங்காட்சியகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளதால், சோழர் அருங்காட்சியகத்திற்கான புதிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், புதிய இடத்தை தேர்வு செய்து ராஜராஜ சோழன் அருங்காட்சியகத்திற்கான பணியைத் தொடங்கி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுRajaraja Cholan Museum: No work has started even after two years - public allegesராஜராஜ சோழன் அருங்காட்சியகம்
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

Next Post

ராஜஸ்தான் : ரூ.14.5 லட்சம் மதிப்பிலான மாலை கொள்ளை!

Related News

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies