பொதுமக்கள் குற்றச்சாட்டு - Tamil Janam TV

Tag: பொதுமக்கள் குற்றச்சாட்டு

வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி அருகே வனப்பகுதியை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைத்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சித்தேரி ...

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். "ஜின்னா ஸ்பெஷல் நெய் பொடி" என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று ...

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நடைபெறாத பணிகளுக்குக் கணக்குக் காட்டி பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது சமூக ...

திருச்சி : போதிய பேருந்து வசதி இல்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருச்சி மாநகரில் போதிய பேருந்து வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்குக் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதனால் மத்திய பேருந்து ...

மதுரை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மதுரை செல்லூர் பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் ...

நாமக்கல் : வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வடமாநிலத்தவர்கள் தங்களை தாக்கியதாகத் தெரிவித்த பொதுமக்கள் அவர்கள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்டனர். செங்கோடம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆலை ஒன்றில் வடமாநிலத்தவர்கள் தங்கி ...

பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். செஞ்சி அடுத்த வல்லம் ஊராட்சியில் கடந்த அதிமுக ...

டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மதுரை வாடிப்பட்டியில் இடப்பிரச்சினை காரணமாக ஓய்வுபெற்ற டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை உயரதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ததாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். வாடிப்பட்டி அருகேயுள்ள தனிச்சியம் கிராமத்தைச் ...

அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் செய்து வரும் திமுக பிரமுகர் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அரசுக்குச் சொந்தமான இடத்தில் திமுக பிரமுகர் கட்டுமான பணிகள் செய்து வருவது குறித்த புகாரில் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாம்பரம் ...

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் முன்னறிவிப்பின்றி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை மே 9ஆம் தேதி ...

சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யவில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் கடந்த ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சீதம்மாள் காலனியில் 2 ...

ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் : இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த பணியும் தொடங்கவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ராஜராஜ சோழன் அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே ...

சேலம் சிவதாபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம், சிவதாபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவதாபுரத்திலிருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த மழையில் சாலை ...