வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
May 12, 2026, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி அருகே வனப்பகுதியை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைத்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சித்தேரி உராட்சிக்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் ஏரியின் நடுவே 120 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர்கள் எந்தத் துறைகள் சார்பிலும் பாலம் அமைக்கப்படவில்லையெனத் தெரிவித்தனர்.

விசாரணையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர், பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து, பல ஆயிரம் வீடுகளுடன் கூடிய குடியிருப்பை உருவாக்க உள்ளதாகவும், அதனால் அந்த நிறுவனம் மேம்பாலம் அமைத்து வருவதும் தெரியவந்துள்ளது.

எனவே ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் இப்பணியை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுPrivate real estate company encroaching on forest land to build flyover - public alleges
ShareTweetSendShare
Previous Post

கோவை : இந்திய மண்ணியல் சங்கத்தின் 89வது ஆண்டு மாநாடு!

Next Post

சிவகங்கை : மதுபானக்கடை திறப்புக்கு எதிர்ப்பு : அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்!

Related News

மு.க ஸ்டாலின், வைகோ, சீமானுடன் நேரில் சந்திப்பு; வாழ்த்து பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்

மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு – மத்திய அரசு அனுமதி!

மின்மாற்றி ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார் விஜய் – உதயநிதி, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் பதவியேற்பு!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் – அரசாணை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு திரிணாமூல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பாராட்டு!

உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies