இரவு முழுவதும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ. வங்கி : கவன குறைவால் பூட்டாமல் சென்ற வங்கி ஊழியர்கள்!
Jun 7, 2025, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இரவு முழுவதும் திறந்து கிடந்த எஸ்.பி.ஐ. வங்கி : கவன குறைவால் பூட்டாமல் சென்ற வங்கி ஊழியர்கள்!

Web Desk by Web Desk
Jun 6, 2025, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்த ஆவடியில் எஸ்.பி.ஐ. வங்கி இரவு முழுவதும் திறந்து கிடந்த நிலையில், போலீசாரின் நடவடிக்கையால் பல லட்சம் ரூபாய் தப்பியது.

ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ., சிவக்குமார், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில், ஆவடி சி.டி.எச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ஆவடி செக்போஸ்ட் அருகே இயங்கி வரும் எஸ்.பி.ஐ., அரசு வங்கியின் மரக்கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் பூபாலனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேலாளர் மற்றும் கடைநிலை ஊழியர் ஆகியோர் வங்கியில் ஆய்வு செய்தபோது, அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

விசாரணையில், இரவு 7:30 மணியளவில், வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாகப் பூட்டாமல் சென்றது தெரியவந்தது.

உரிய நேரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய எஸ்.ஐ., சிவக்குமாரை, காவல் ஆணையர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.

Tags: SBI Bank remained open all night: Bank employees left it unlocked due to carelessnessஎஸ்.பி.ஐ. வங்கி
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் முத்துசாமி பங்கேற்கும் நிகழ்ச்சி – பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பு பவுடர்!

Next Post

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

Related News

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies