நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு - 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!
Sep 10, 2025, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு – 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jun 7, 2025, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை தாமிரபரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் கையாடல் செய்ததாக 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகை அருகே தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனையில் அரசு பேருந்துகளுக்கு டீசல் நிரப்பியதில் குளறுபடி ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 25 ஆயிரம் லிட்டர் டீசல் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த முறைகேடு குறித்து மண்டல போக்குவரத்து மேலாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து விசாரணையானது மண்டல போக்குவரத்து மேலாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிமனைகளிலும் டீசல் வினியோகத்தில் சிசிடிவி கண்காணிப்பு, டிஜிட்டல் பதிவு முறைகள், டேட்டா ஆடிட் ஆகியவை ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் எப்படி 25,000 லிட்டர் டீசல் திருடு போனது என்பது குறித்து அரசு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags: diesel stoleSix employees suspendedNellai Thamirabarani State Transport Corporation workshop.mishandling 25Vannarpet Government Guest House
ShareTweetSendShare
Previous Post

இன்று மதுரை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Next Post

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

Related News

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies