நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு - 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!
Jun 7, 2025, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு – 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jun 7, 2025, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை தாமிரபரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25 ஆயிரம் லிட்டர் டீசல் கையாடல் செய்ததாக 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகை அருகே தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனையில் அரசு பேருந்துகளுக்கு டீசல் நிரப்பியதில் குளறுபடி ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து பணிமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 25 ஆயிரம் லிட்டர் டீசல் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த முறைகேடு குறித்து மண்டல போக்குவரத்து மேலாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து விசாரணையானது மண்டல போக்குவரத்து மேலாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிமனைகளிலும் டீசல் வினியோகத்தில் சிசிடிவி கண்காணிப்பு, டிஜிட்டல் பதிவு முறைகள், டேட்டா ஆடிட் ஆகியவை ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் எப்படி 25,000 லிட்டர் டீசல் திருடு போனது என்பது குறித்து அரசு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags: Six employees suspendedNellai Thamirabarani State Transport Corporation workshop.mishandling 25Vannarpet Government Guest Housediesel stole
ShareTweetSendShare
Previous Post

இன்று மதுரை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Next Post

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

Related News

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

கர்நாடகா : அரசு நகர பேருந்தில் தீ விபத்து – உயிர் தப்பிய பயணிகள்!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,364 ஆக உயர்வு!

கனடாவின் ஆல்பர்ட்டா – பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ!

ராஜஸ்தான் : மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கிய விமானப்படை!

பாரிஸில் உள்ள அருங்காட்சியகத்தில் பலூன் கண்காட்சி!

திண்டுக்கல் : நுழைவு சீட்டு வாங்குவதில் வனத்துறையினருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே தகராறு!

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்!

4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சாதனைகள் ஒன்றும் இல்லை, வேதனைகள் தான் உள்ளன : ஜி.கே.வாசன்

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எல்.முருகன், ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி!

மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies