மணிப்பூரில் மெய்தி பிரிவின் முக்கிய தலைவர் கைது - இணையதள சேவை முடக்கம்!
Oct 26, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மெய்தி பிரிவின் முக்கிய தலைவர் கைது – இணையதள சேவை முடக்கம்!

Web Desk by Web Desk
Jun 8, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் மெய்தி பிரிவின் அரம்பாய் தெங்கோல் குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவரான கனன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் வெடித்ததால், அங்கு 5 நாட்களுக்கு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் சனிக்கிழமை இரவு மெய்தி பிரிவின் அரம்பாய் தெங்கோல் உறுப்பினர் குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவரான கனன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான தகவல் பரவியதும் மெய்தி குழுவைச் சேர்ந்த ஏராளமானோர் வீதிகளில் இறங்கி டயர்களை கொழுத்தி போராடினர்.

அப்போது கிராம தன்னார்வலர்கள் என்ற போர்வையில் மெய்தி கிராமங்களை தாக்கிய குக்கி இன கிளர்ச்சியாளர்களை கைது செய்வதுடன், கனன் சிங்கை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் 5 நாட்களுக்கு மொபைல் மற்றும் இணையதள சேவைகளை நிறுத்துவதாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

Tags: manipurInternet services suspendedManipur protestKanan Singh arrest
ShareTweetSendShare
Previous Post

 முருக பக்தர்கள் மாநாட்டை  உலகளவில் நடத்த முடியும் – நயினார் நாகேந்திரன்

Next Post

இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies