ரூ. 2.5 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் - ரிசர்வ் வங்கி
Jul 24, 2025, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 2.5 லட்சம் வரையிலான நகைக்கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் – ரிசர்வ் வங்கி

Web Desk by Web Desk
Jun 8, 2025, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என இந்திய ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

மும்பையில் வெள்ளிக்கிழமை ஆா்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதன் பிறகு பேசிய சஞ்சய் மல்ஹோத்ரா, ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலான நகைக் கடனுக்கு 85 சதவீத மதிப்பில் கடன் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கு முன்பாக தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என இருந்த விதி தளர்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமே நகை மதிப்பில் 75 சதவீதம் கடன் என்பதை முறையாகக் கடைபிடிப்பதாக கூறிய சஞ்சய் மல்ஹோத்ரா,

வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறிய வங்கிகள் தங்க நகையின் மதிப்பில் 88 சதவீதம் அளவுக்கு கடன் வழங்குவதாகவும் கூறினார்.

அண்மையில் நகைக்கடன் தொடா்பான பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் அடங்கிய வரைவு விதிமுறைகளை வெளியிட்ட ஆா்பிஐ, மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் அந்த முடிவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Reserve Bank of Indiagold loanjewelry loansMonetary Policy Committee
ShareTweetSendShare
Previous Post

கூட்டு முயற்சியின் காரணமாகவே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

Next Post

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் – சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்து!

Related News

ஈரோடு அருகே இளநீர் கடை வைத்திருந்த மூதாட்டியிடம் மேயரின் உதவியாளர் லஞ்சம் கேட்டு மிரட்டல்!

விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க முயற்சி – இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

மதுரை : ஏபிசிசி அமைப்பு சார்பில் ஜப்பான் சென்று சொந்த ஊர் திரும்பிய சிறுமி!

அம்பத்தூரில் குடும்ப அட்டைக்கு லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!

பல்லுறுப்பு சேதமடைந்த ராணுவ வீரருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டி-20 தொடரை கைப்பற்றி வங்கதேச அணி அசத்தல்!

சென்னை : பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!

குப்பை கூளங்கள் நிறைந்த பகுதியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் – வீனஸ் வில்லியம்ஸ் சாதனை!

சென்னை : கோயில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது!

மயிலாடுதுறை : சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி – உறவினர்கள் சாலைமறியல்!

‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியானது!

திருவண்ணாமலை : மக்களை துரத்தி சென்று கடித்த நாய் – குழந்தை உட்பட ஐவர் காயம்!

‘House mates’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!

புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷனை கண்டித்து உள்ளூர் வீரர்கள் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies