கோவையில் கள்ள நோட்டுகளை வைத்து மோசடி செய்தவர் கைது!
Jul 27, 2025, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் கள்ள நோட்டுகளை வைத்து மோசடி செய்தவர் கைது!

Web Desk by Web Desk
Jun 9, 2025, 07:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்ற கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கருமத்தம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.  அவர், அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் 50 ஆயிரம் பணம் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார்.

அதனை நம்பிய முத்துக்குமார், பணத்துடன் உதயகுமார் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து அவரிடம் 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு வெற்றுத் தாள்கள் அடங்கிய பணக்கட்டில் முன்னும் பின்னும் போலியான 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் தாள்களை வைத்து கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போலீசாருக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து போலீசார் செல்வதற்கு முன்பே உதயகுமார் உள்ளிட்ட 5 பேர் போலி ரூபாய் நோட்டு கட்டுகளுடன் காரில் தப்ப முயன்றனர்.

தொடர்ந்து இளவரசன் என்பவரை கைது செய்த போலீசார், 4 மூட்டைகளில் இருந்த போலி ரூபாய் நோட்டு கட்டுகள், லேப்டாப், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags: coimbatorefake notesArugampalayamUdayakumarKarumathampatti
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் தான் திமுகவுக்கு முடிவுரை – பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேச்சு!

Next Post

கொடைக்கானல் குணா குகை அருகே ஆபத்தான முறையில் ரீல்ஸ் – இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Related News

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies