திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்!
Jun 9, 2025, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்!

Web Desk by Web Desk
Jun 9, 2025, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திருப்பணிக்காகத் தோண்டப்பட்ட 8 அடி ஆழப் பள்ளத்தில் இறங்கி பக்தர்கள் ஆபத்தான முறையில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரைக்குச் செல்லும் வழியில் திருப்பணிகளுக்காக பெரும் பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்த நிலையில், கூட்டம் காரணமாகப் பக்தர்கள் பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச்சுவர் மீது ஏறிச்சென்றனர்.

மேலும், அந்த பகுதியில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இல்லாததால், ஒருவழிப்பாதையில் பக்தர்கள் சென்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

வைகாசி விசாக திருவிழாவிற்கு லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது வருத்தமளிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்Thiruchendur Subramaniam Swamy Temple: Devotees dangerously descend into an 8-foot pit dug for renovations
ShareTweetSendShare
Previous Post

சிறுமி பாலியல் வன்கொடுமை : செய்தியாளர்களை தாக்கிய காவலாளி உறவினர்கள்!

Next Post

ராணிப்பேட்டை  : கடற்படை விமான தளத்தில் 104வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா!

Related News

பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ரயில் நிலைய பெயர் பலகையில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் அழிப்பு : திமுக நிர்வாகி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி!

தேரோட்டத்தில் நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர் ராஜேந்திரன்!

நெல்லை : பழைய மரப் பொருட்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

அண்ணாமலையார் கோயிலில் அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி!

கர்நாடகா : கிரிமினல் வழக்கு தள்ளுபடி கோரி பெங்களூரு கிரிக்கெட் அணி வழக்கு!

திண்டுக்கல் : அரசு பள்ளியில் சிலிண்டர் வெடித்து விபத்து!

மோடி தலைமையிலான 11 ஆண்டு கால பாஜக ஆட்சி பொற்காலம் : அமித்ஷா

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் தர்ணா!

ஒடிசா : பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால சாதனையை விளக்கும் மணற்சிற்பம்!

மோடி அரசின் பணிகள் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டும் : ஜெ. பி. நட்டா

கேரளா : நடுக்கடலில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து!

மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies