திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்!
Sep 18, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்!

Web Desk by Web Desk
Jun 9, 2025, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திருப்பணிக்காகத் தோண்டப்பட்ட 8 அடி ஆழப் பள்ளத்தில் இறங்கி பக்தர்கள் ஆபத்தான முறையில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரைக்குச் செல்லும் வழியில் திருப்பணிகளுக்காக பெரும் பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்த நிலையில், கூட்டம் காரணமாகப் பக்தர்கள் பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச்சுவர் மீது ஏறிச்சென்றனர்.

மேலும், அந்த பகுதியில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இல்லாததால், ஒருவழிப்பாதையில் பக்தர்கள் சென்றதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

வைகாசி விசாக திருவிழாவிற்கு லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகப் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது வருத்தமளிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்Thiruchendur Subramaniam Swamy Temple: Devotees dangerously descend into an 8-foot pit dug for renovations
ShareTweetSendShare
Previous Post

சிறுமி பாலியல் வன்கொடுமை : செய்தியாளர்களை தாக்கிய காவலாளி உறவினர்கள்!

Next Post

ராணிப்பேட்டை  : கடற்படை விமான தளத்தில் 104வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா!

Related News

ஜனநாயக கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும்  – எல்.முருகன்

கிருஷ்ணகிரி : தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை – இருவர் சரண்!

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

திருப்பூர் : சாலைகளில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – பொதுமக்கள் அவதி!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

புர்ஜ் கலிஃபாவில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து!

இட்லி கடை படத்தின் ’என் பாட்டன் சாமி’ பாடல் வெளியீடு!

ஜேசிபி உதவியுடன் சமைக்கப்பட்ட தால் மக்கானி!

தெலங்கானா : கவிழ்ந்த ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – 2 பேர் பலி!

வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க பணியாற்றுவேன் : பிரதமர் மோடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் : தேர்தல் ஆணையம்

பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் – உன்னிப்பாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு!

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies