திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் - Tamil Janam TV

Tag: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

திருச்செந்தூர் கோயிலில் 108 அடி நீள வேல் குத்தி பக்தர் நேர்த்திக்கடன்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவர் 108 அடி நீளமுடைய வேலை குத்திக்கொண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினார். புகழ்பெற்ற இந்த கோயிலுக்குப் பல்வேறு ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : பிரதான வழிகளில் கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்!

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதான வழிகளில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் ...

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர். கடந்த 22-ம் தேதி ...

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த ஜப்பான் பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த 100-க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டுப் பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடால் பக்தர்கள் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர் என்றும் இதனை வேடிக்கை பார்க்கிறது இந்து சமய அறநிலையத் துறை என்று இந்து ...

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக இருப்பது திருச்செந்தூராகும்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்புக்களைப் பற்றி இந்த செய்தி ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : 8-ம் கால யாகசாலை பூஜைகள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு  8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. உலகப்புகழ்பெற்ற இக்கோயிலில் வரும் 7-ம் தேதியன்று குடமுழுக்கு நன்னீராட்டு விழா ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு – யாகசாலை பூஜைக்காகக் கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவையொட்டி யாகசாலை பூஜைக்காகக் கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் ...

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஞாயிறு விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள் தோறும் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திருப்பணிக்காகத் தோண்டப்பட்ட 8 அடி ஆழப் பள்ளத்தில் இறங்கி பக்தர்கள் ஆபத்தான முறையில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரைக்குச் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட் – ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப் போனதால் அதிருப்தி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட்டில் ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப்போனது. உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்தும் நேரத்திற்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்திற்குக் கோயில் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ...

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்!

பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய ...