திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : பிரதான வழிகளில் கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்!
Apr 29, 2026, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : பிரதான வழிகளில் கழிவுநீருடன் மழைநீர் தேக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பிரதான வழிகளில் கழிவுநீருடன் சேர்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாகத் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் தூத்துக்குடியின் நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகெ சன்னிதான தெரு, டி.பி சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் தேங்கியது.

கழிவுநீருடன் கலந்தபடி மழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவித்த பக்தர்கள் வேறுவழியின்றி அந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே தேங்கிய நீரை அகற்ற மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்Rainwater and sewage are accumulating on the main roads leading to the Subramania Swamy Temple in Tiruchendurமழைநீர் தேக்கம்
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் கனமழை : 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் நீரில் மூழ்கிச் சேதம்!

Next Post

பாமணி விரைவு ரயில் இன்று முதல் பண்ருட்டியில் நின்று செல்லும் : மத்திய அரசுக்கு பொதுமக்கள் நன்றி!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies