நீலகிரியில் யானைகளை கண்டறிந்து விரட்டும் பணி - வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள்!
Aug 2, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரியில் யானைகளை கண்டறிந்து விரட்டும் பணி – வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழையும் யானைகளை கண்டறிந்து விரட்டும் வகையில் வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக காட்டு யானைகள், கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர் கதையாகி உள்ளது. மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழையும் காட்டு யானைகளை துல்லியமாக கண்டறிய தமிழக அரசு சார்பில் கூடலூர் வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளின் வெப்பத் தன்மையை கண்டறிந்து, அகச்சிவப்பு கதிர்வீச்சை பயன்படுத்தி கேமராக்கள் படம் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கேமராக்களை எல்லை பாதுகாப்பு படை, ராணுவம், காவல்துறை மட்டுமே பயன்படுத்தி வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: Thermal drone cameraselephants entering residential areasForest Departmentnilgirs
ShareTweetSendShare
Previous Post

மணப்பாறை அருகே வீட்டில் குழந்தையை கடத்தி செல்ல முயற்சித்த கும்பல் – சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்!

Next Post

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் – கலவரத்தை நகர மேயர் தான் தூண்டி விடுவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Related News

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டெல்லி : சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து அகற்றம்!

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து ஆப்கன் வீரர் உஸ்மான் கனி உலக சாதனை!

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

கோவை : பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் குட்கா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies