போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் - விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்!
Jun 14, 2025, 05:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் – விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் மீது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கல்வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ரெட்டிபட்டி கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவின்போது அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்துக்குள் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் பட்டாசுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் மீது போதையில் இருந்த இளைஞர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இளைஞர்களை கைது செய்ய கோரியும், கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆனந்தூர் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Reddipatti villagefirecrackers being thrown inside a private school busPochampallydrunken youths attacked police
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

Next Post

பொள்ளாச்சி சென்ற அரசு பேருந்தில் மழை நீர் – குடை பிடித்த நடத்துநர்!

Related News

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

AI-ஆல் வேலை காலியாகுமா? அதிக ஊதியம் கிடைக்குமா? : ZOHO ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

மனைவியை கொல்ல சதி : துபாயில் இருந்து கூலிப்படை மூலம் தீர்த்துக்கட்ட முயற்சி!

இந்தியாவை உலுக்கிய கோர விமான விபத்துகள்(1975-2025)!

விமான விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்!

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?

சென்னை : திமுக எம்எல்ஏ உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு!

விமான விபத்தில் பலியான விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies