நடிகர் பிரதீப் ரங்கநாதன் புதிய படமொன்றை ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்தார். இவரது நடிப்பில் வெளியான டிராகன் படம் அதிகமாக வசூல் செய்தது.
இந்த நிலையில், புதிய படமொன்றை ஏஜிஎஸ் நிறுவனத்திற்காக பிரதீப் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.