உயிர் பிழைத்தது எப்படி? - விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!
Nov 4, 2025, 11:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான விபத்தில் இருந்து எப்படி பிழைத்தேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து தப்பிய விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான பிரட்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான விஷ்வாஸ் ரமேஷ்குமார், சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்த நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு விபத்து தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டார்.

அதில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 11A இருக்கையில் பயணித்ததாகவும், விமானத்தில் தாம் அமர்ந்திருந்த பகுதி தரைத் தளத்தில் விழுந்ததாகவும் கூறினார். பின்னர், தனது இருக்கை பெல்ட்டை கழற்றிவிட்டு விமானத்தில் இருந்து வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டபோது தமது இடது கை எரிந்ததாகவும், தாம் பார்த்ததெல்லாம் பயணிகள் மற்றும் பணியாளர்களின் உடல்கள் மட்டுமே எனவும் வேதனையுடன் கூறினார். மேலும்,பிரதமர் மோடி நேரில் வந்து நலம் விசாரித்ததாகவும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டாகவும் விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags: Boeing AI-171Ahmedabad airportBJ Medical College hostel buildingVishwas Ramesh KumarenglandgujaratAhmedabadplanecrashgatwick
ShareTweetSendShare
Previous Post

கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?

Next Post

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

Related News

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடக்கம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் : ரத்த வெள்ளத்தில் சரிந்த 9 பேர் கவலைக்கிடம்!

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies