உயிர் பிழைத்தது எப்படி? - விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!
Jun 14, 2025, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

Web Desk by Web Desk
Jun 13, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான விபத்தில் இருந்து எப்படி பிழைத்தேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து தப்பிய விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான பிரட்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான விஷ்வாஸ் ரமேஷ்குமார், சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்த நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு விபத்து தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டார்.

அதில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 11A இருக்கையில் பயணித்ததாகவும், விமானத்தில் தாம் அமர்ந்திருந்த பகுதி தரைத் தளத்தில் விழுந்ததாகவும் கூறினார். பின்னர், தனது இருக்கை பெல்ட்டை கழற்றிவிட்டு விமானத்தில் இருந்து வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டபோது தமது இடது கை எரிந்ததாகவும், தாம் பார்த்ததெல்லாம் பயணிகள் மற்றும் பணியாளர்களின் உடல்கள் மட்டுமே எனவும் வேதனையுடன் கூறினார். மேலும்,பிரதமர் மோடி நேரில் வந்து நலம் விசாரித்ததாகவும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தன்னை நன்றாக கவனித்து கொண்டாகவும் விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags: gujaratAhmedabadplanecrashgatwickBoeing AI-171Ahmedabad airportBJ Medical College hostel buildingVishwas Ramesh Kumarengland
ShareTweetSendShare
Previous Post

கருப்பு பெட்டியில் என்ன இருக்கும்?

Next Post

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

Related News

பெங்களூருவில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றி!

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபாடு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

புதுக்கோட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி – தலைமறைவாக இருந்தவர் போலீசில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகிரி இரட்டை கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!

வாடிப்பட்டி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் சேதம்!

அரசு பேருந்து ஏசியில் இருந்து ஒழுகிய தண்ணீர் – பயணிகள் அவதி!

அகமதாபாத் விமான விபத்து – லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்தவர் பலி!

நிலை குலைந்தது பாலம் மட்டுமல்ல, தமிழக அரசின் நிர்வாகமும்தான் – தமிழிசசை விமர்சனம்!

காஞ்சிபுரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

அதி கனமழை எச்சரிக்கை – மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை!

அதி கனமழை எச்சரிக்கை – நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – ஈரான் மீதான தாக்குதல் குறித்து விளக்கம்!

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க பல ஆண்டுகள் திட்டம் – ஆபரேஷன் ரைசிங் லயன் குறித்து இஸ்ரேல் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies