உத்தரப்பிரசேத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோன்பர்சா என்ற கிராமத்தில் கூரை வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு ஒரு மணியளவில் கூரை வீட்டில் மின்னல் பாய்ந்ததில் வீரேந்திர வன்வசி, அவரது மனைவி பார்வதி மற்றும் மகள்கள் ராதா மற்றும் கரிஷ்மா உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.