புனே அருகே இந்திராயானி ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விபத்து!
Jun 16, 2025, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புனே அருகே இந்திராயானி ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விபத்து!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 07:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புனே அருகே ஆற்றின் மீதுள்ள பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 4 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மாவல் பகுதியில் உள்ள  குண்டமாலா என்ற சுற்றுலா தளத்தில் வார விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

அங்குள்ள இந்திராயாணி ஆற்றின் குறுக்கே 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இரும்பு பாலத்தில் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர்.

அப்போது பாலம் இடிந்து விழுந்ததால் 50க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த 51 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

இதனிடையே பாலம் விபத்து குறித்து பிரதமர் மோடி முதலமைச்சர் பட்னவிஸிடம் கேட்டறிந்தார்.

Tags: Accident as bridge over Indrayani river collapses near Puneபாலம் இடிந்து விபத்து
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை – மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் அஸ்வின்

Next Post

சைப்ரஸ் நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

பிரதமர் மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது –  அமித்ஷா

அகமதாபாத் விமான விபத்தில் இறந்த EX CM விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது!

உத்தரப்பிரதேசம் : ஹஜ் பயணிகள் வந்த சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ!

கர்நாடகாவில் பைக் டாக்ஸிக்கு இன்று முதல் தடை!

மணாலி : ஜிப்லைனில் இருந்து கீழே விழுந்து இளம் பெண் படுகாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்!

முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக சென்ற அரசு பேருந்துகள் – பொதுமக்கள் அவதி!

தமிழகத்தில் மே மாதத்தில் ஆட்டோமொபைல் சில்லறை விற்பனை சரிவு!

ஜம்புதீவு பிரகடன தினத்தில் மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்துவோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

திருப்பூர் : நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர் – வீடியோ வைரல்!

மருது சகோதரர்களின் வீரத்தை போற்றுவோம் – நயினார் நாகேந்திரன்

பாபநாசம் : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது!

ரூ.210 கோடி வசூலை தாண்டிய ஹவுஸ் புல் 5!

இன்றைய தங்கம் விலை!

அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 29 சென்டி மீட்டர் மழைப் பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies