மருது சகோதரர்களின் வீரத்தையும், நாட்டுக்கு ஆற்றிய சேவையையும் போற்றுவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்” என இருநூற்று இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயரை எதிர்த்து பாரதிய மக்கள் அனைவரையும் சுதந்திரத்தின் பொருட்டு ஒன்று திரட்டும் வகையில், ஜம்புத்தீவு பிரகடனத்தை சிவகங்கை சீமையை ஆண்ட மருது பாண்டியர்கள் வெளியிட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க இத்திருநாளில் மருது சகோதரர்களின் வீரத்தையும், அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையையும் போற்றுவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.