பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டடத்தை போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
பஞ்சாப் மாநில அரசு போதைப் பொருள்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பதிண்டா மாவட்டத்தில் உள்ள தோபியானா பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டத்தை போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.