சென்னையில் ஆப்ரேஷன் சிந்தூரில் வெற்றி பெற்ற இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை படைப்பாளர் சங்கமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஆண்டு தோறும் ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீர் சங்கமம் நடத்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற பாதுகாப்புப்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.