ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் - அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!
Jun 18, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

Web Desk by Web Desk
Jun 18, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானால் இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயாரிக்க முடியும் என இஸ்ரேல் கணித்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அணுகுண்டு தயாரித்து விட்டால், தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரான் வைத்திருக்கும் யுரேனியம் இருப்பு அடிப்படையில், இரண்டரை நாட்களில் அந்நாடு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்று இஸ்ரேல் கணித்திருந்தது.

இதற்கிடையில் அமெரிக்க உளவுத்துறை இதற்கு மாறான தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்க 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கணித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரானின் அணு ஆயுதத் திட்டம்  தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஈரானின் அணுகுண்டு திறன் தொடர்பாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல் இடையே முரண்பாடு ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக உள்ளது.

Tags: nuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanonnuclear bomb productionHamasgazaIranAir StrikeIran missile attackUS intelligenceOperation Rising Lion
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

Related News

குடியரசுத்தலைவருடன் ராணுவ தளபதிகள் சந்திப்பு!

நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

காசாவில் உணவிற்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல் : 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாடல் – நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies