கோயில்களில் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர் - மதுரை உயர் நீதிமன்றம் கிளை
Aug 6, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில்களில் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர் – மதுரை உயர் நீதிமன்றம் கிளை

Web Desk by Web Desk
Jun 19, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில்களில்  பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பான பணிகளுக்கு அனுமதி அளித்த குழுவில் ஆகம நிபுணர்கள் இடம்பெறவில்லை எனக் கூறியிருந்தார்.

கோயிலில் இருந்த 24 புனித தீர்த்தங்கள், கல் தூண்கள் ஆகியவை தற்போது நடைபெற்று வரும் பணிகளால் காணாமல் போயுள்ளன என்றும் அவை மீண்டும் நிறுவப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

கோயில்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சடங்குகளுக்கு முரணாக பணிகள் நடைபெறுவதோடு திருக்கோயில் நிதியை தவறாக
பயன்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், கோயில்களின் உள்ளே பக்தர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாகவும் அதனை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பக்தர்கள் நிம்மதி தேடி கோயிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை எனக் கூறிய நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரை அணுக உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags: Madurai High Court benchRamkumar AdityanThiruchendur Subramania Swamy Temple
ShareTweetSendShare
Previous Post

ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை மாதிரி கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies