கைலாஷா எங்கு உள்ளது - நித்தியானந்தா சீடரிடம் நீதிபதி கேள்வி!
Jan 14, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைலாஷா எங்கு உள்ளது – நித்தியானந்தா சீடரிடம் நீதிபதி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2025, 10:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியா அருகே கைலாசா என்ற தனிநாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக அவரது சீடர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா எங்கு உள்ளார், கைலாஷா நாடு எங்கு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் கைலாஷா நாட்டுக்கு செல்வதற்கு விசா, பாஸ்போர்ட் உள்ளதா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். வழக்கிலிருந்து நித்யானந்தா தரப்பு வழக்கறிஞர் விலகிய நிலையில், அவரது சீடர் அர்ச்சனா ஆஜராகி, ஆஸ்திரேலியா அருகே உள்ள யுஎஸ்கே என்கிற கைலாசா நாட்டில் நித்தியானந்தா வசித்து வருவதாக கூறினார்.

மேலும், இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு எனக் கூறிய அர்ச்சனா, நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, வழக்கை ஒத்தி வைத்தது.

Tags: Madurai high courtNithyanandaKailashaNithyananda's ashram
ShareTweetSendShare
Previous Post

தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடைபெறும் – அமைச்சர் சேகர்பாபு

Next Post

கர்நாடகாவில் வேலை நேரத்தை உயர்த்த மாநில அரசு திட்டம் – கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies