காதலால் பறிபோன உயிர் : கொலையா? தற்கொலையா? - தந்தை கதறல்!
Jun 20, 2025, 05:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலால் பறிபோன உயிர் : கொலையா? தற்கொலையா? – தந்தை கதறல்!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குலசேகரம் அருகே காதல் விவகாரத்தில் உயிரிழந்த மகனின் மரணம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் காவுவிளை காலனியைச் சேர்ந்த தனுஷ் என்பவர் கல்வெட்டாங்குழி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பள்ளி பருவத்தில்  இருந்து காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கல்லூரி படிப்பை முடித்தாலும் இளம்பெண் உடனான காதல் நீடித்து வந்த நிலையில், சாதி மற்றும் மதத்தைக் காரணம் காட்டி இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், இளம்பெண்ணின் வீட்டு மொட்டை மாடியில் தனுஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தனது மகன் மதம் மாறுவேன் என்று கூறியபோதும் பெண் வீட்டார் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள தனுஷின் தந்தை, சாதியைக் காரணம் காட்டி தனது மகனைக் கொலை செய்துவிடுவோம் எனப் பெண் வீட்டார் பலமுறை மிரட்டியதாகக் கூறினார்.

Tags: தந்தை கதறல்குலசேகரம் அருகே காதல் விவகாரம்Was the life lost due to love murder? Suicide? The father who raised him cries
ShareTweetSendShare
Previous Post

ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் : அமித்ஷா

Next Post

முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

Related News

மகாராஷ்டிராவின் புனேவில் ரெட் அலர்ட்!

சாயல்குடி அருகே பெண் கொலை!

ஒற்றுமை என்பது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி உள்ளது : அமித்ஷா

மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய் இஸ்ரேல் : வடகொரியா

கிருஷ்ணகிரி : கடன் பிரச்னை தொடர்பாக பெண் மீது தாக்குதல்!

டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசம் : அதிபர் டிரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா : ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

திருப்போரூர் : சாலையில் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டல்!

தயாநிதி மாறன் நோட்டீஸ் : சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் : அறிவிப்பு

மதுரை : திருமாவளவன் கார் முன்பு சண்டையிட்டு கொண்ட விசிக நிர்வாகிகள்!

நெல்லையப்பர் கோயில் நில வழக்கு – நீதிமன்றம் ஆணை!

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies