ஒற்றுமை என்பது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒத்துழைப்பு ஆண்டுக்கான மாநாட்டில் பேசிய அவர், மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் ஒருவருக்கொருவர் துணை நிற்பதே இந்தியாவின் தத்துவம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒன்றாகச் சிந்திப்பது, ஒன்றாகச் செயல்படுவதே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் எனவும் கூறினார்.