ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை - நயினார் நாகேந்திரன் உறுதி!
Jun 21, 2025, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை – நயினார் நாகேந்திரன் உறுதி!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 08:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே போர் நிலவும் இவ்வேளையில், ஈரான் நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்ததும் அவர்களைப் பற்றியான தகவல்களை சேகரித்திட  முதற்கட்டமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கலந்தாலோசித்தாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியுறயுத்துறை அமைச்சகத்திடம்  முறையிட்டு  இந்திய மீனவர்களைப் பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டு வர தமிழக பாஜக உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

 

Tags: Operation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanonHamasgazaIranAir StrikeIran missile attackTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

26 கி.மீ , 3 லட்சம் பேர் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற கின்னஸ் சாதனை யோகா!

Next Post

மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி ஊழியர் கைது!

Related News

கோவை : வகுப்பறைக்குள் கசிந்த மழைநீர் – வீடியோ வைரல்!

நீலகிரி : யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

நெல்லையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன்!

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு!

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட அண்ணாமலை!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ் -நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரபாஸுடன் பாடல் இருப்பதை உறுதிப்படுத்திய மாளவிகா மோகனன்!

100-வது படம் குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் தொடரில் வெற்றி வாகை சூடிய கர்நாடகா, இமாச்சல் அணிகள்!

பாபா படத்தால் தென்னிந்திய திரைப் பயணம் முடிவடைந்தது : மனிஷா கொய்ராலா

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பஜாஜ்!

ராணிப்பேட்டை அருகே சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சென்னையில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை!

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொறுத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு!

கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கு இல்லை – எல்.முருகன்

சர்வதேச யோகா தினம் – யோகா செய்த பள்ளி மாணவிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies