செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீபக் என்பவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் நாட்டு வெடிகுண்டை வீசினார். அதனை ரீல்ஸாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி தீபக்கை போலீசார் கைது செய்தனர்.