சர்வதேச யோகா தினத்தை ஒட்டி மணல் சிற்பத்தால் சுதர்சன் பட்நாயக் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
ஒடிசாவின் பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக், உருவாக்கிய பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தில் பிரதமர் மோடி யோகா செய்வது போலவும், Yoga for One Nation One Health எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.