கொள்ளையடிக்க சென்ற போது செல்போனை விட்டு சென்ற திருடன் - போலீஸ் விசாரணை!
Jun 22, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொள்ளையடிக்க சென்ற போது செல்போனை விட்டு சென்ற திருடன் – போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
Jun 22, 2025, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நீலாங்கரையில் கோயிலில் கொள்ளையடிக்க முயன்ற போது திருடன் செல்போனை மறந்து விட்டு சென்ற நிலையில் அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாம்பரி நீலகண்டேஸ்வரர் கோயிலில் இரவில் ஆள் நடமாட்டம் இருப்பதாக கோயில் நிர்வாகியான விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தசரதன் என்பவரை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

பிறகு உண்டியலின் கீழே ஒரு செல்போன் இருப்பதையும் கண்ட அவர்களை அதனை போலீசாரிடம் ஒப்படைத்து கொள்ளை சம்பவம் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Neelankarai.hief forgot his cell phone while trying to rob in templeNeelambari Neelakandeshwarar TempleChennaiEast Coast Road.
ShareTweetSendShare
Previous Post

பெரம்பலூர் அருகே கனவரை கொலை செய்த நபர்களை கைது செய்யக்கோரி உறவினர்களுடன் மனைவி சாலைமறியல்!

Next Post

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் : எல்.முருகன் 

Related News

சேலம் : குற்றங்கள் குறைய காவல் நிலையத்தில் திருநங்கைகள் பூஜை – விசாரணைக்கு உத்தரவு!

பெரம்பலூர் : காதல் கணவர் கொலை – மனைவி சாலை மறியல் போராட்டம்!

ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய இஸ்ரேல்!

உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்!

ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் மினசோட்டா மாகாண உறுப்பினர் இல்ஹான் உமர் கண்டனம்!

ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோடு : பானிபூரி விற்பனை தொடர்பாக தகராறு – ஒருவர் படுகாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பெரியபாளையத்தில் வேலுடன் ஊர்வலமாகச் சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீசார்!

பெரம்பலூர் : தேரோட்டம் தொடர்பாக பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் தெருவில் ஆய்வு!

முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோவிலுக்கு செல்லக்கூடாது : பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறை!

தஞ்சை : ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை – விவசாயிகள் அவதி!

வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள்!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சி : மோகன் ஜி

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் : எல்.முருகன் 

கொள்ளையடிக்க சென்ற போது செல்போனை விட்டு சென்ற திருடன் – போலீஸ் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies