55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
Aug 16, 2025, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் 9 ஆட்சியர்கள், 7 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகவரி-பதிவுத்துறை அரசு செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவள மேலாண்மைத்துறை அரசு செயலாளராக சி.சமயமூர்த்தியும், உயர்கல்வித்துறை செயலாளராக சங்கரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் துறை செயலாளராக லில்லியும், நிதித்துறை சிறப்புச் செயலாளராக வெங்கடேஷும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல்  சென்னை சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளராக கோ.பிரகாஷை நியமித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையராக ரா.சரண்யாவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வெ.சரவணன், திருச்சி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு ஆட்சியராக சினேகாவும், மதுரை ஆட்சியராக கே.ஜே.பிரவீன்குமாரும்  நியமிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவும், ஈரோடு மாவட்ட ஆட்சியராகக் கந்தசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் ஆட்சியராக துர்கா மூர்த்தியும்,  பெரம்பலூர் ஆட்சியராக அருண்ராஜும் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழக அரசு, விருதுநகர் ஆட்சியராக சுகபுத்ராவும், சிவகங்கை ஆட்சியராகப் பொற்கொடியும் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

Tags: tn goverment55 IAS officers transferred55 ஐஏஎஸ் அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

பிஃபா கிளப் 2025- ரியல் மேட்ரிட் அணி வெற்றி!

Next Post

3 நாட்களில் குபேரா ரூ.50 கோடி வசூலித்ததாக தகவல்!

Related News

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies