55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
Jun 23, 2025, 08:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Web Desk by Web Desk
Jun 23, 2025, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் 9 ஆட்சியர்கள், 7 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகவரி-பதிவுத்துறை அரசு செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவள மேலாண்மைத்துறை அரசு செயலாளராக சி.சமயமூர்த்தியும், உயர்கல்வித்துறை செயலாளராக சங்கரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் துறை செயலாளராக லில்லியும், நிதித்துறை சிறப்புச் செயலாளராக வெங்கடேஷும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல்  சென்னை சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளராக கோ.பிரகாஷை நியமித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆவடி மாநகராட்சி ஆணையராக ரா.சரண்யாவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வெ.சரவணன், திருச்சி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு ஆட்சியராக சினேகாவும், மதுரை ஆட்சியராக கே.ஜே.பிரவீன்குமாரும்  நியமிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நாரணவரே மனிஷ் ஷங்கர்ராவும், ஈரோடு மாவட்ட ஆட்சியராகக் கந்தசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் ஆட்சியராக துர்கா மூர்த்தியும்,  பெரம்பலூர் ஆட்சியராக அருண்ராஜும் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழக அரசு, விருதுநகர் ஆட்சியராக சுகபுத்ராவும், சிவகங்கை ஆட்சியராகப் பொற்கொடியும் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

Tags: tn goverment55 IAS officers transferred55 ஐஏஎஸ் அதிகாரிகள்
ShareTweetSendShare
Previous Post

பிஃபா கிளப் 2025- ரியல் மேட்ரிட் அணி வெற்றி!

Next Post

3 நாட்களில் குபேரா ரூ.50 கோடி வசூலித்ததாக தகவல்!

Related News

அடையாளத்தை இழக்கும் அண்ணா பல்கலைக்கழகம்!

உலகம் காலப்போக்கில் தர்மத்தை மறந்து விட்டது – மோகன் பகவத்

நரிக்குறவ மக்கள் வனப்பகுதிக்கு இடமாற்றம் : தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு!

கட்டிய ஒன்றரை ஆண்டுகளில் இடிந்து விழும் குடியிருப்புகள் – பரிதவிக்கும் மக்கள்!

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற திமுக-வின் எண்ணம் பொய்த்து போனது : நயினார் நாகேந்திரன்!

வடிவேல் வழக்கு : சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு நோபல் பரிசு வேணும் – புலம்பித்தள்ளும் அதிபர் டிரம்ப்!

பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்த இஸ்லாமியர்கள்!

ஜெகன்மோகன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது!

துணை முதல்வர் வருகைக்காக குடிசைகள் திரைச்சீலைகளால் மறைப்பு!

மங்கோலியாவை 13-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா!

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு!

ஜம்மு காஷ்மீர் : ராணுவம் நடத்திய மருத்துவ முகாம்!

ஜம்மு காஷ்மீர் : மிதமான மழையால் நிலவும் இதமான சூழல்!

55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies