ஜூலை 1 முதல் புதிய E-FIR, 5E நீதிமன்றங்கள் தொடக்கம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
Jun 24, 2025, 02:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜூலை 1 முதல் புதிய E-FIR, 5E நீதிமன்றங்கள் தொடக்கம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூலை ஒன்றாம் தேதி புதிதாக E-FIR மற்றும் 5E நீதிமன்றங்கள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஸ்வரி சபா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜன சங்கத்தின் நிறுவனர் ஷாம் சுந்தர் முகர்ஜியின் நினைவு நாளில் ஈரோட்டில் பேசுவதைப் பெருமையாக கருதுவதாகத் தெரிவித்தார். ஷாம் சுந்தர்ஜியின் மறுபிறவியாகப் பிரதமர் மோடி பாரத நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு உதவாத 500 சட்டங்களை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈரோட்டில் இருந்து ராஜஸ்தானின் பிகானேருக்கு நேரடி ரயில் சேவை தேவை என்ற மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

Tags: New E-FIR5E courts to start on July 1st: Union Law Minister Arjun Ram MeghwalE-FIR5E நீதிமன்றங்கள் தொடக்கம்அர்ஜுன் ராம் மேக்வால்
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : திமுகவிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது – காங்கிரஸினர் ஆதங்கம்!

Next Post

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஜூலை 14 இல் தரிசனத்திற்கு அனுமதி இல்லை!

Related News

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா : தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!

இஸ்ரேல், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை : எல்.முருகன்

போதைப்பொருள் வழக்கு – ஸ்ரீகாந்திடம் தொடர் விசாரணை!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்ற காவல்!

சேலம் : இடப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க அதிபர் அறிவித்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் : இஸ்ரேல் ஒப்புதல் – ஈரான் மவுனம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!

போர் நிறுத்தம் அமெரிக்க அறிவிப்பு – ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்கிய ஈரான் – 7 பேர் பலி!

கன்னியாகுமரி : மோசமான நிலையில் பேரூராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனம்!

ராசிபுரம் அருகே பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

மின்சார ரயிலை இயக்க முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர்!

கடந்த 4 ஆண்டுகளில் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20% குறைவு!

 வீரல்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies