ஜூலை 1 முதல் புதிய E-FIR, 5E நீதிமன்றங்கள் தொடக்கம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
Aug 12, 2025, 05:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜூலை 1 முதல் புதிய E-FIR, 5E நீதிமன்றங்கள் தொடக்கம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

Web Desk by Web Desk
Jun 24, 2025, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூலை ஒன்றாம் தேதி புதிதாக E-FIR மற்றும் 5E நீதிமன்றங்கள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஸ்வரி சபா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜன சங்கத்தின் நிறுவனர் ஷாம் சுந்தர் முகர்ஜியின் நினைவு நாளில் ஈரோட்டில் பேசுவதைப் பெருமையாக கருதுவதாகத் தெரிவித்தார். ஷாம் சுந்தர்ஜியின் மறுபிறவியாகப் பிரதமர் மோடி பாரத நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு உதவாத 500 சட்டங்களை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈரோட்டில் இருந்து ராஜஸ்தானின் பிகானேருக்கு நேரடி ரயில் சேவை தேவை என்ற மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

Tags: New E-FIR5E courts to start on July 1st: Union Law Minister Arjun Ram MeghwalE-FIR5E நீதிமன்றங்கள் தொடக்கம்அர்ஜுன் ராம் மேக்வால்
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : திமுகவிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது – காங்கிரஸினர் ஆதங்கம்!

Next Post

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஜூலை 14 இல் தரிசனத்திற்கு அனுமதி இல்லை!

Related News

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தஞ்சாவூர் : கழிவுநீர் கலந்த குடிநீரால் மஞ்சள் காமாலை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies