ஜூலை 1 முதல் புதிய E-FIR, 5E நீதிமன்றங்கள் தொடக்கம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
Jun 21, 2026, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜூலை 1 முதல் புதிய E-FIR, 5E நீதிமன்றங்கள் தொடக்கம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 10:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூலை ஒன்றாம் தேதி புதிதாக E-FIR மற்றும் 5E நீதிமன்றங்கள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஸ்வரி சபா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜன சங்கத்தின் நிறுவனர் ஷாம் சுந்தர் முகர்ஜியின் நினைவு நாளில் ஈரோட்டில் பேசுவதைப் பெருமையாக கருதுவதாகத் தெரிவித்தார். ஷாம் சுந்தர்ஜியின் மறுபிறவியாகப் பிரதமர் மோடி பாரத நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு உதவாத 500 சட்டங்களை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈரோட்டில் இருந்து ராஜஸ்தானின் பிகானேருக்கு நேரடி ரயில் சேவை தேவை என்ற மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

Tags: New E-FIR5E courts to start on July 1st: Union Law Minister Arjun Ram MeghwalE-FIR5E நீதிமன்றங்கள் தொடக்கம்அர்ஜுன் ராம் மேக்வால்
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : திமுகவிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது – காங்கிரஸினர் ஆதங்கம்!

Next Post

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஜூலை 14 இல் தரிசனத்திற்கு அனுமதி இல்லை!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies