தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா : சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி?
Jun 25, 2025, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா : சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி?

Web Desk by Web Desk
Jun 24, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் சப்ளை செய்ததற்காக 141 கோடியே 22 லட்ச ரூபாயை அரசு தங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளதாக கே.டி.வி. என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழங்க வேண்டிய தொகை தங்களுக்கு  வழங்கப்படுவதில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட வண்ணமாக இருப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது?, வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் இருப்பது எதைக் காட்டுகிறது? எனவும் மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை ஏதேனும் நிலவுகிறதா? என்றும் அரசு தரப்புக்குச் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது அரசை நடத்தும் சரியான வழியல்ல எனக் கருத்து தெரிவித்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Tags: Is there a financial crisis in Tamil Nadu?: Madras High Court asks Tamil Nadu governmentசென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் : அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்! !

Next Post

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட நிறுத்திமிடத்திற்கு புதிய டெண்டர்!

Related News

விடிய விடிய போதை விருந்து : கொத்தாக சிக்கும் பிரபலங்கள்!

பழங்குடி மக்களின் தோழன் சுள்ளி கொம்பன்!

உயிர் பயத்தில் மக்கள் : எந்த நேரமும் இடிந்து விழும் – அபாயத்தில் குடியிருப்புகள்!

வெறும் வாயில் வடை சுடும் திமுக, என்ன முயற்சி எடுத்தது? : அண்ணாமலை கேள்வி!

கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது காவலர் கொடூர தாக்குதல் : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

B -2 Bomber விமான ரகசியம் : சீனாவுக்கு விற்ற இந்திய அமெரிக்கர் யார் தெரியுமா?

ஆப்பிரிக்காவின் ‘புதிய நம்பிக்கை’?

போர் விமானங்களின் ராட்சசன் : ஈரானின் அணுசக்தி ஆசையை அழித்த அசுரன்!

விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!

இஸ்ரேல், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை : எல்.முருகன்

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் ரூ.60,000 கோடி இழப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட நிறுத்திமிடத்திற்கு புதிய டெண்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies