ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய 282 இந்தியர்கள் - மத்திய அரசுக்கு பாராட்டு!
Nov 12, 2025, 01:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய 282 இந்தியர்கள் – மத்திய அரசுக்கு பாராட்டு!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 08:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் பத்திரமாக நாடு திரும்பியதாக ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர்..

இஸ்ரேல் – ஈரான் மோதலால் இரு நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் சிந்து என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஈரானில் சிக்கித் தவித்த மேலும் 282 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன் மூலம் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 858ஆக உயர்ந்துள்ளது. டெல்லி விமான நிலையம் வந்தவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்தியர்கள், மத்திய அரசுக்கும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

இந்திய தூதரகம் மேற்கொண்ட சிறப்பான ஏற்பாடுகளால் எந்த பிரச்னையின்றியும் பத்திரமாக நாடு திரும்பியதாக கூறினர். மேலும், தங்களை மீட்பதற்காக இந்திய தூதரக அதிகாரிகள் கடுமையாக உழைத்ததாகவும் தெரிவித்தனர்.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelreturn from iranLebanonHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் – கேள்வி கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!

Next Post

முருக பக்தர்கள் மாநாட்டில் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் – ஒரு கோடிக்கும் மேற்பட்டோரை கவர்ந்து சாதனை!

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies