ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய 282 இந்தியர்கள் - மத்திய அரசுக்கு பாராட்டு!
Jun 25, 2025, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய 282 இந்தியர்கள் – மத்திய அரசுக்கு பாராட்டு!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 08:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் பத்திரமாக நாடு திரும்பியதாக ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர்..

இஸ்ரேல் – ஈரான் மோதலால் இரு நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் சிந்து என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஈரானில் சிக்கித் தவித்த மேலும் 282 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன் மூலம் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 858ஆக உயர்ந்துள்ளது. டெல்லி விமான நிலையம் வந்தவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்தியர்கள், மத்திய அரசுக்கும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

இந்திய தூதரகம் மேற்கொண்ட சிறப்பான ஏற்பாடுகளால் எந்த பிரச்னையின்றியும் பத்திரமாக நாடு திரும்பியதாக கூறினர். மேலும், தங்களை மீட்பதற்காக இந்திய தூதரக அதிகாரிகள் கடுமையாக உழைத்ததாகவும் தெரிவித்தனர்.

Tags: IranAir StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelreturn from iranLebanonHamasgaza
ShareTweetSendShare
Previous Post

அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் – கேள்வி கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!

Next Post

முருக பக்தர்கள் மாநாட்டில் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் – ஒரு கோடிக்கும் மேற்பட்டோரை கவர்ந்து சாதனை!

Related News

குஜராத் : சாலைகளில் தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

கோவை : அதிகாரிகளின் அலட்சியத்தால் வீடுகளுக்குள் புகும் கழிவுநீர் – மக்கள் வேதனை!

முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருவள்ளூர் : பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து – உயிர் தப்பிய மாணவர்கள்!

ராஜஸ்தான் : வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு!

ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசை : முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை : தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பால்கன் – 9  ராக்கெட்!

திண்டுக்கல் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

மகாராஷ்டிரா : கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களிடம் வழிப்பறி – இருவர் கைது!

சமூகப் பாதுகாப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடம் : சர்வதேச தொழிலாளர் அமைப்பு!

திருப்பத்தூர் : வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் டாஸ்மாக் வியாபாரம் மந்தம்!

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி வெட்டிக்கொலை – போலீஸ் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies