ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.
பரான் பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.
தொடர்ந்து அங்குச் சென்ற மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்கள் மற்றும் கால்நடைகளைப் பத்திரமாக மீட்டனர்.