ராஜஸ்தான் - Tamil Janam TV

Tag: ராஜஸ்தான்

ராஜஸ்தான் : சரக்கு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் பறிமுதல்!

ராஜஸ்தானில் சரக்கு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வாகன தணிக்கை ...

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

ராஜஸ்தானில் பள்ளி வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் மாணவிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தானின் கோட்டா நகரில் பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி ...

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

ராஜஸ்தானின் புகழ்பெற்ற "புஷ்கர் மாட்டுவிழா" இந்த ஆண்டு விலையுயர்ந்த கால்நடைகளின் வருகையால் பேசுபொருளாக மாறியுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்பிலான குதிரை, 23 கோடி ரூபாய் மதிப்பிலான ...

ராஜஸ்தான் : பேருந்து தீப்பிடித்து விபத்து – 10 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்சால்மாரிலிருந்து ஜோத்பூருக்குப் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. ...

ராஜஸ்தான் : ஜிம்மில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

ராஜஸ்தானில் உடற்பயிற்சி கூடத்தில் தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குச்சாமன் நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ரமேஷ் ருலானியா என்ற தொழிலதிபர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். ...

ராஜஸ்தான் : 17 வயது சிறுமி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார்!

ராஜஸ்தானில் காவல்துறை வாகனம் மீது ஏறி அடாவடி செய்த இளைஞர் மற்றும் அவரது காதலியான சிறுமியை  பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோட்டா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர்  ...

ராஜஸ்தான் : 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்!

ராஜஸ்தானில் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர், 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த சம்பவம் முழுவதும் ...

ராஜஸ்தான் : பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்ட அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தவுசா மாவட்டத்தின் சுடியாவாஸ் பகுதியில் உள்ள ...

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

ராஜஸ்தானில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முதியவரை  காப்பாற்ற இருசக்கர வாகனத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்களின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. சுரு ரயில் நிலையத்தில், அமர்ந்திருந்த முதியவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ...

ராஜஸ்தான் : அபு மலையில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவள்ளி மலைப்பகுதியில் மிக உயர்ந்த சிகரமான அபு மலைப்பகுதியில் கனமழை  காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலை உச்சியில் இருந்து தண்ணீர்  பாய்ந்தோடி வருவதால், அப்பகுதிக்குப் ...

ராஜஸ்தான் : வெளுத்து வாங்கும் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வெளுத்து வாங்கும் கனமைழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் சமீப நாட்களாகப் பலத்த மழைப் பெய்து வருகிறது. இதனால், டெல்லி, ...

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது திறமையால் பல்வேறு உச்சங்களைத் தொட்டு வருகிறார். மேலும், பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார். யார் அவர்? ...

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

ராஜஸ்தானில் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டு வருகின்றன. அஜ்மீர் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வீடுகள், ...

ராஜஸ்தான் : வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். பரான் பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ...

ராஜஸ்தான் : எல்லை பாதுகாப்பு படையின் நாய் பயிற்சி மையம் திறப்பு!

ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் எல்லை பாதுகாப்புப் படை சார்பில் நாய்களுக்கான பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தீவிரவாத ஊடுருவல் மற்றும் வெடிகுண்டு ...

ராஜஸ்தான் : மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கிய விமானப்படை!

ராஜஸ்தானில் இந்திய விமானப்படை மிகப்பெரிய போர்ப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையின் தெற்கு பகுதிக்கு அருகில் நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய இந்த பயிற்சி, ...

ராஜஸ்தான் : ரூ.14.5 லட்சம் மதிப்பிலான மாலை கொள்ளை!

ராஜஸ்தானில் உள்ள திருமண வீட்டில் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை, துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 500 ரூபாய் மதிப்புள்ள ...

ராஜஸ்தான் : தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்ததில் மூவர் பலி!

ராஜஸ்தானின் பேவார் மாவட்டத்தில் உள்ள பாடியா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்ததில் மூவர் பலியாகினர். வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்து நைட்ரஜன் ...