ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
Sep 29, 2025, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் – நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டியில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த வீரபிரசாத் என்பவர் திருவாரூரில் உள்ள கூட்டுறவு சொசைட்டில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருவாரூர் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வீரபிரசாத் வந்துள்ளார்.

வழக்கமாக வரும் நேரத்தை விட 15 நிமிடம் தாமதமாக வந்த அந்தியோதயா விரைவு ரயிலில் ஏற வீரபிரசாத் முயன்றுள்ளார். ரயில் நிற்பதற்குள் ஏற முயன்ற வீரபிரசாத் கால் தவறி விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கி கொண்டார். நல்வாய்ப்பாக ரயில் நின்றதால் பெரும் விபத்து ஏற்படாத நிலையில், நடைமேடையை இயந்திரம் மூலம் உடைத்து வீரபிரசாத்தை ரயில்வே ஊழியர்கள் மீட்டனர்.

பின்னர், கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட வீரபிரசாத் ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால், அந்தியோதயா விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Tags: Kovilpattiyoung man got stuck between the platform and the trainVeeraprasadSalaiputhur area
ShareTweetSendShare
Previous Post

நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து வேல் அனுப்பிய சங்கராச்சாரிய சுவாமிகள்!

Next Post

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies