ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
Aug 14, 2025, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் – நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டியில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த வீரபிரசாத் என்பவர் திருவாரூரில் உள்ள கூட்டுறவு சொசைட்டில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருவாரூர் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வீரபிரசாத் வந்துள்ளார்.

வழக்கமாக வரும் நேரத்தை விட 15 நிமிடம் தாமதமாக வந்த அந்தியோதயா விரைவு ரயிலில் ஏற வீரபிரசாத் முயன்றுள்ளார். ரயில் நிற்பதற்குள் ஏற முயன்ற வீரபிரசாத் கால் தவறி விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கி கொண்டார். நல்வாய்ப்பாக ரயில் நின்றதால் பெரும் விபத்து ஏற்படாத நிலையில், நடைமேடையை இயந்திரம் மூலம் உடைத்து வீரபிரசாத்தை ரயில்வே ஊழியர்கள் மீட்டனர்.

பின்னர், கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட வீரபிரசாத் ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால், அந்தியோதயா விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Tags: young man got stuck between the platform and the trainVeeraprasadSalaiputhur areaKovilpatti
ShareTweetSendShare
Previous Post

நயினார் நாகேந்திரனை ஆசிர்வதித்து வேல் அனுப்பிய சங்கராச்சாரிய சுவாமிகள்!

Next Post

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies