உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை - தஞ்சை விவசாயிகள் வேதனை!
Aug 14, 2025, 11:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை – தஞ்சை விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உரிய விலை கிடைக்காததால், இனி பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை எனவும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக பருத்தி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மகசூல் பாதிப்பு மற்றும் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதனிடையே, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 165 டன் பருத்தி ஏலம் விடப்பட்டது. கிலோ பருத்தி 54 ரூபாய் அளவிற்கே விலை போனதால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், இனிவரும் காலங்களில் பருத்தி சாகுபடி செய்யப்போவதில்லை என விரக்தியுடன் தெரிவித்தனர்.

Tags: Farmers in Thanjavurcotton cultivatecotton prize downThanjavur
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளித்த விவகாரம் – 7 பேர் கைது!

Next Post

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் – பிரபல ஜோதிடர்கள் கருத்து!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies