வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம்!
Jun 26, 2025, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம்!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் சில நாட்களுக்கு முன் மயானத்தில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம் அரங்கேறி உள்ளது.

வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டி பொது மயானத்தில் இட வசதி இல்லாததால் ஏற்கனவே இறந்தவர்களின் உடல் மீது மற்றவர் உடல்களை புதைப்பதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவர் இறந்ததால் உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக மயானத்தில் குழி தோண்டும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர். அப்போது சில நாட்களுக்கு முன் இறந்தவர் உடலை இடவசதி இல்லாத காரணத்தால் மயானத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் அஜாக்கிரதையாக மயான சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் வீசியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அழுகிய நிலையில் கிடந்த பிரேதத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு புதிதாக கட்டப்பட்டி முடிக்கப்பட்டுள்ள மின்மயானம் பல மாதங்களாக திறக்காமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: MaduraiVadipattiBodinayakkanpattiburied body dug up and thrown awaylack of space.
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் – பிரபல ஜோதிடர்கள் கருத்து!

Next Post

சவுரவ் கங்குலியின் பயோபிக் குறித்து அப்டேட்!

Related News

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்திய ஊழியர்!

கொலம்பியா : பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி போராட்டம்!

தேனி : திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

மதுரை : அனுமதியின்றி செயல்பட்ட 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு நீதிமன்றம் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

POCO F-7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்!

கோவை : சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 2025 அறிமுகம்!

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!

அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்த ஊழியர் – சிறை தண்டனை ரத்து!

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

SCO கூட்டுப் பிரகடனத்தின் கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு!

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

ஃபிஃபா கிளப் 2025 – 2 வது சுற்றுக்கு முன்னேறிய இன்டர் மியாமி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies