திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்!
Jun 27, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சாரங்கபாணி என்ற 70 வயது முதியவருக்கு சொந்தமான நிலம் 1988ம் ஆண்டு ரயில்வே பாதை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்யும்படி திண்டுக்கல் முதன்மை சப்-கோர்ட் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், 100 மர மேஜைகள், 50 கணினிகள், 100 மின்விசிறிகள், 3 கார்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஜப்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வருவாய்துறையினர் அவகாசம் வழங்கும்படி கேட்டுக்கொள்ளவே, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

Tags: VedasandurDindigul District Collectorate.process of confiscating itemsSarangapan
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் போலி டெலிகாலிங் நிறுவனத்தில் போலீசார் சோதனை!

Next Post

சர்வேதச போதைப்பொருள் ஒழிப்பு தினம் – புதுச்சேரியில் விழிப்புணர்வு பேரணி!

Related News

மயிலாடுதுறை : மண்டியிட்டபடி வந்து மனு அளித்த விவசாயி தர்ணா!

கிருஷ்ணகிரி : கட்டிட கழிவுகளை அகற்றாததால் பள்ளி மாணவர்கள் அவதி!

பாஜக நிர்வாகியின் கைதுக்கு கருப்பு முருகானந்தம் கண்டனம்!

மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கேரளா : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப் மீட்பு!

மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு : அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : மதுபோதையில் இருவர் கொன்று புதைப்பு – உடல்களை தோண்டி எடுத்த போலீசார்!

பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணம் அபகரிப்பு : 5 பேர் கைது!

திண்டுக்கல் : போதையில் இருதரப்பினர் சரமாரியாக தாக்கி கொண்ட சிசிடிவி வெளியீடு!

HONDA REBEL 500 மற்றும் X-ADV பைக்குகளின் விற்பனை தொடக்கம்!

ஜூலை 1ம் தேதி குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு!

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர்கள் புகார்!

உத்தரபிரதேசம் : தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

தஞ்சை : இருசக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies