அரியலூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவி - அரசு சார்பில் மரியாதை!
Jun 27, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரியலூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவி – அரசு சார்பில் மரியாதை!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட மாணவியின் உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டம் வ.உ.சி நகரைச் சேர்ந்த முருகன், சரஸ்வதி தம்பதியின் மகள் மஞ்சு, ஈரோட்டில் உள்ள தனியார் அகாடமியில் பயிற்சி பெறுவதற்காகச் சென்றார்.

அப்போது, சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் மூளைச்சாவு அடைந்ததால், அவருடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்யப் பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.

பின்னர், மஞ்சுவின் இதயம், கண், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

இதனை அடுத்து, மஞ்சுவின் உடல் அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags: The government paid tribute to the student's body by laying wreaths on its behalfமரியாதைஅரியலூர் மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்

Next Post

டெல்லி : தொழிற்சாலை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

Related News

வாலாஜாபாத் ரயில் முனையம் மேம்படுத்தப்படும் : மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா

எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் கோயில் திருவிழா நடத்த வேண்டும் : உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 

கொடைக்கானல் : யானைகள் நடமாட்டம் – சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடுவதாக வனத்துறை அறிவிப்பு!

காவல்துறை அதிகாரியின் வாகனத்திற்கு அபராதம் விதித்த பெண் காவலருக்குப் பாராட்டுகள் குவிகின்றன!

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை வாக்கு வங்கிகளாக மாற்ற திமுக முயற்சி : நயினார் நாகேந்திரன்

அரசு பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

சீன அமைச்சருக்கு மதுபானி ஓவியத்தை பரிசளித்த ராஜ்நாத் சிங்!

கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : முன்னாள் மாணவர் ஒருவர் கைது!

இந்தியாவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் நோக்கமில்லை – வங்கதேசம்

எதிர்க்கட்சியினர் ரகசிய தகவல்களை கசியவிட்டனர் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை – ஈரான்

என்பிடி-யில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து – இம்மானுவேல் மேக்ரான்

கடற்கரை ரிசார்ட் மண்டலத்தை திறந்த வடகொரிய அதிபர்!

இஸ்ரேல் பிரதமர் குறித்த ஜோஹ்ரான் மம்தானி வீடியோ வைரல்!

ஜூலை 7 முதல் பொறியியல் கலந்தாய்வு!

திருவண்ணாமலை : கிணற்றில் மிதந்த தாய், குழந்தையின் சடலம் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies