அரியலூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவி - அரசு சார்பில் மரியாதை!
Nov 10, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரியலூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவி – அரசு சார்பில் மரியாதை!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட மாணவியின் உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டம் வ.உ.சி நகரைச் சேர்ந்த முருகன், சரஸ்வதி தம்பதியின் மகள் மஞ்சு, ஈரோட்டில் உள்ள தனியார் அகாடமியில் பயிற்சி பெறுவதற்காகச் சென்றார்.

அப்போது, சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் மூளைச்சாவு அடைந்ததால், அவருடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்யப் பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.

பின்னர், மஞ்சுவின் இதயம், கண், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

இதனை அடுத்து, மஞ்சுவின் உடல் அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags: The government paid tribute to the student's body by laying wreaths on its behalfமரியாதைஅரியலூர் மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை!

Next Post

டெல்லி : தொழிற்சாலை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

Related News

SIR பணி என்றாலே திமுக அலறுகிறது – எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை : வாகனங்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்!

திருச்சி – காவலர் குடியிருப்பு உள்ளே இளைஞரை வெட்டி படுகொலை செய்த கும்பல்!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

புகார் தெரிவித்தவரின் பேச்சிற்கு செவிசாய்க்காத அமைச்சரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : கொசுக்களை குறிவைத்து கொல்லும் ட்ரோன்!

பாக்., – ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்!

பிரான்ஸில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

களையிழந்த லாஸ் வேகாஸ் : காற்று வாங்கும் கேசினோ விடுதிகள்!

பாலியல் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோட்டம்!

21,000 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி கொண்டாடிய வைர வியாபாரி!

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies