திருவள்ளூர் : மதுபோதையில் இருவர் கொன்று புதைப்பு - உடல்களை தோண்டி எடுத்த போலீசார்!
Oct 1, 2025, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் : மதுபோதையில் இருவர் கொன்று புதைப்பு – உடல்களை தோண்டி எடுத்த போலீசார்!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மது போதையால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்து புதைக்கப்பட்ட இருவரின் உடல்களைப் போலீசார் தோண்டி எடுத்தனர்.

கச்சூரைச் சேர்ந்த ஜானகிராமன் மற்றும் ஆகாஷ் ஆகியோர், கடந்த 17-ம் தேதி காணாமல் போனதாக உறவினர்கள் பொன்னாலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் காணாமல் போன இருவரையும் அவர்களின் நண்பர்களே மது போதையில் கொன்று புதைத்ததை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து கொலையாளிகள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்தனர்.

Tags: Thiruvallur: Two people were killed and buried under the influence of alcohol - Police dug up the bodiesஉடல்களை தோண்டி எடுத்த போலீசார்
ShareTweetSendShare
Previous Post

பாரிஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்!

Next Post

மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு : அரசு ஊழியர்கள் 5 பேர் கைது!

Related News

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து – மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

MMMN டீசர் நாளை வெளியாகிறது – படக்குழு!

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது!

காந்தாரா சாப்டர்-1 ன் பாடல் வீடியோ ரிலீஸ்!

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

மடகாஸ்கர் : மாணவர் போராட்டம் எதிரொலி – ஆட்சி கலைப்பு!

உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் : 4கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்தும் நிற்கும் வாகனங்கள்!

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies