எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் கோயில் திருவிழா நடத்த வேண்டும் : உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 
Jun 27, 2025, 08:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் கோயில் திருவிழா நடத்த வேண்டும் : உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 

Web Desk by Web Desk
Jun 27, 2025, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில் திருவிழாவின்போது எந்தவிதச் சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர்த் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில், நெல்லையப்பர்க் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவில் சாதி ரீதியான அடையாளங்கள் காண்பிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அதனடிப்படையில் காவல்துறை மற்றும் அறநிலைய துறை இணைந்து, திருவிழாவின்போது எந்தவிதச் சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர்த் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: கோயில் திருவிழாTemple festivals should be held without any caste symbols: Madurai Bench of the High Courtஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : முன்னாள் மாணவர் ஒருவர் கைது!

Next Post

சீன அமைச்சருக்கு மதுபானி ஓவியத்தை பரிசளித்த ராஜ்நாத் சிங்!

Related News

ரயில் பயணிகளின் பாதுகாவலன் : போலீசாருக்கு நண்பனாக திகழ்ந்து வரும் “டைகர்”!

பேட்டரியில் இயங்கும் புல்லட் : 72 வயதிலும் அசத்தல் – சாதனை படைத்த முதியவர்!

புதிய ஆட்டோ வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை வாக்கு வங்கிகளாக மாற்ற திமுக முயற்சி : நயினார் நாகேந்திரன்

போதைப்பொருள் வழக்கு – திரை பிரபலங்களை விசாரிக்க காவல்துறை முடிவு!

போதை பொருள் கடத்தல் வழக்கு – நைஜீரிய பெண் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் : நொறுங்கும் எலும்புகள் – கதிர்வீச்சு!

நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்

குஜராத் : ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்!

ஜெகன்நாத்ஜி கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா வழிபாடு!

மாமன்ற கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர் வாக்குவாதம்!

ஒடிசா : ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகல தொடக்கம்!

வங்கதேசத்தில் இடிக்கப்பட்ட இந்து கோயில் : இந்துக்கள் மனிதச் சங்கிலி போராட்டம்!

’கிங்டம்’ படத்தின் இசையமைப்பை முடித்த அனிருத்!

கில்லர் திரைப்படம் மூலம் மீண்டும் இயக்குநராகும் எஸ்.ஜே. சூர்யா!

திருப்பூர் : காலை உணவில் பல்லி – 4 மாணவர்கள், ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies