புதிய ஆட்டோ வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்!
Jan 14, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதிய ஆட்டோ வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர்த் தினத்தன்று கோரிக்கை வைத்த ஏழைப் பெண்ணுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது சொந்த நிதியில் ஆட்டோ வழங்கியுள்ளார்.

சென்னைக் கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள அன்னபூர்ணா அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது சொந்த நிதியில் இருந்து அமலா என்ற பெண் ஆட்டோ ஓட்டுநருக்குப் புதிதாக ஆட்டோ ஒன்றை வழங்கினார்.

அப்போது உதவியாக வழங்கிய ஆட்டோவை அமலா இயக்கிட ஆளுநர் ஆர்.என்‌ ரவி முதல் பயணத்தை மேற்கொண்டார். உடன் அமலாவின் இரு பெண் குழந்தைகளும் பயணித்தனர்.

இதையடுத்துப் பேட்டியளித்த பெண் ஆட்டோ ஓட்டுநர் அமலா, செங்கல்பட்டு மாவட்டம் விளம்பூர்க் கிராமத்தை சேர்ந்த தான், வாடகை ஆட்டோ ஓட்டி வந்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மகளிர்த் தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்றபோது சொந்த ஆட்டோ வாங்க உதவ வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்த நிலையில், தனது கனவு நனவாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆளுநர்த் தனது சொந்த நிதியிலேயே ஆட்டோ வழங்கியதற்கு மிக்க நன்றி என்றும் கூறினார். மேலும், இதன் மூலம், ஆட்டோ வாடகைக்காக வழங்கி வந்த தொகையைத் தற்போது சேமிக்க முடியும் என்றும், தன்னுடைய பெண் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க முடியும் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags: ஆளுநர் ஆர்.என். ரவிFemale auto driver thanks governor for giving her a new autoபெண் ஆட்டோ ஓட்டுநர்
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்

Next Post

பேட்டரியில் இயங்கும் புல்லட் : 72 வயதிலும் அசத்தல் – சாதனை படைத்த முதியவர்!

Related News

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies